Thursday, June 30, 2016

தியானம் வரலையா? - மக்கட்சேவை செய்

ஒருத்தர் விவேகானந்தரிட்ட சொல்லுறார்...

“கதவை மூடிட்டு கண்ணை மூடிட்டிருந்தன்... என் மனம் அலைபாயுது... ஒருமுகப் படுத்த முடியலை ” எண்டு...

“மனம் தெளிவு இல்லைன்னா எப்பிடி கொன்சன்றேசன் வரும்...  கதவைத் திறந்து வெளிய வா... மக்கட்சேவை செய்... மன அடக்கம் தன்பாட்டில வரும் எண்டுட்டார் விவேகானந்தர்..

No comments:

Post a Comment